-
இலங்கை
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்மாந்துறை வலயத்தில் 4ம் இடம்.
சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் 25 வது இடத்தினைப் பெற்று இருந்தது. தற்போது கோரக்கர்…
Read More » -
இலங்கை
நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் : அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!!
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ‘கிராமத்திற்குத் தொடர்பாடல்’ கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14,000…
Read More » -
இலங்கை
21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம்…
Read More » -
இலங்கை
கோரக்கர் கிராம கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி முன்பள்ளி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கிராமம் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டு வரும் கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட…
Read More » -
தொழில்நுட்பம்
சமூக ஊடகங்களின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட இழப்பு!
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நேற்று (04) முடங்கியதன் எதிரொலியாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 7 மணி நேரத்தில் 4.89% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன்…
Read More » -
விளையாட்டு
புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி: சென்னை தோல்வி!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம்…
Read More » -
இலங்கை
நாவிதன்வெளி பிரதேச வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப…
Read More » -
இலங்கை
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி வழங்கி வைப்பு.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாய்க்கு அக்கரைப்பற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களக பொறுப்பதிகாரி திரு.கே.ஜெயதாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கு…
Read More » -
இலங்கை
ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!
இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம்.…
Read More »