-
இலங்கை
இலங்கையை முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!
இலங்கையில் அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயண தடையை நீக்கி இயல்பு நிலையை ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக உறுதி வழங்கியுள்ளதாக…
Read More » -
இலங்கை
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்!
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் மருத்துவமனை சிகிச்சை முறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா…
Read More » -
விளையாட்டு
இலங்கை அணியுடன் இணையவுள்ளார் மஹேல ஜெயவர்தன
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே – ஓப்க்கான வாய்ப்பினை மும்பை…
Read More » -
இலங்கை
நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன் : கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு!!
என்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 72ம் ஆண்டுகள் பூர்த்தியாவதனை…
Read More » -
இலங்கை
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவி….
அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பானது இராணுவத்தின் வளங்களையும் உள்வாங்கி வறுமையான குடும்பங்களின் வாழ்வாதார தொழிலை மேம்படுத்தும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம்…
Read More » -
இலங்கை
மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க…
Read More » -
இலங்கை
13 வது திருத்தம் குறித்து வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை – அரசாங்கம்
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் அல்லது திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பமாகும் தினம் குறித்த அறிவிப்பு
மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை இம்மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு…
Read More » -
இலங்கை
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது??? வர்த்தமானி
அரசாங்கம் பதிவு செய்த வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு பகுதிகளில் நாளை மின் முற்றாக தடைப்படும்!!!
மின் வழிகளில் பராமரிப்பு வேலை காரணமாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை நெசவாலை வீதி, ஆலையடிவேம்பு, கோளாவில், நாவற்காடு,…
Read More »