-
இலங்கை
சிவனருள் பவுண்டேசனால் மாணிக்கமடு கிராமத்திற்கு வாழ்வாதார உதவி வழங்குதல் நிகழ்வு…
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் மாணிக்கமடு கிராமத்திற்கு இலண்டனில் வசிக்கும் திரு.நிரஞ்சன் அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசனால் கடந்த வருடம் ஒரு குடும்பத்திற்கு அறுபதாயிரம் பெறுமதியான…
Read More » -
விளையாட்டு
உலகக் கிண்ண T20 – இன்று ஆரம்பம்!
2021 T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு…
Read More » -
சுவாரசியம்
இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!
மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது. இது நவாங்…
Read More » -
இலங்கை
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கை?
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சர் தலைமையில் நேற்று ( சனிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனான…
Read More » -
இலங்கை
நெல்லிற்கான விலை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கரிம உர பாவனையினால் ஏற்படும்…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியீடு!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்…
Read More » -
இலங்கை
சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி!!
இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
பேஸ்புக் மூலம் மோசடி – அடுத்தது நீங்களாக இருக்கலாம்! எச்சரிக்கை!
பேஸ்புக் மூலம் ஒரு பெண் ஒருவருடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக…
Read More » -
இலங்கை
எரிபொருள் விலை உடனடியாக அதிகரிக்காது, வரிசையில் நிற்பதில் அர்த்தமும் இல்லை – அமைச்சர்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உதவக்கூடிய நிலையில் திறைசேரி இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறுகிய காலத்தில்…
Read More » -
இலங்கை
எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் – மாவை சேனாதிராஜாவின் தலைமையில்!
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More »