-
இலங்கை
அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட நீர்ப் பாவனையாளர்களுக்கான அறிவிப்பு!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர்ப்…
Read More » -
விளையாட்டு
5 – 0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றிய இலங்கை
ரி-20 உலகக்கிண்ண தொடரின் 15ஆவது லீக் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும்…
Read More » -
இலங்கை
இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்
இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு…
Read More » -
இலங்கை
பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்.
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த…
Read More » -
இலங்கை
நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் இறுதி போட்டி: கே. பி. சூப்பர் கிங்ஸ் அணியினர் 2021 ஆண்டு சம்பியனாக வெற்றி வாகை….
-காந்தன்- நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடார்த்தும் ப்ரண்ட்ஸ் ப்ரிமியர் லீக் சுற்றுப்போட்டியானது (24/10/2021) நேற்று நற்பிட்டிமுனை மைதானத்தில் இறுதி போட்டி இடம்பெற்றது. கே. பி. சூப்பர்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று தொற்கு ப.நோ.கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரால் மிக குறைந்த விலையில் அங்கர் பால்மா வழங்கும் திட்டம்….
-ஜே.கே.யதுர்ஷன்- அக்கரைப்பற்று தெற்கு ப.நோ. கூட்டுறவு திருக்கோவில் தம்பிலுவில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (25) ப.நோ. கூட்டுறவு சங்கத்தில் சில்லறை விற்பனை நிலையத்தில் அங்கர் பால்மா…
Read More » -
ஆலையடிவேம்பு
பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பம்: ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு. நாளை எந்த பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி…..
-கிரிசாந் மகாதேவன்- படங்கள்- கிஷோர் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாணவர்களுக்கான covid-19 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் : விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது. போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
எச்சரிக்கை – டெல்டா+ வைரஸ் பரவல்!
இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் ´டெல்டா பிளஸ் பிறழ்வு´ இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்…
Read More » -
இலங்கை
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம்
மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின்…
Read More »