-
இலங்கை
மீண்டும் அச்சுறுத்த வரும் A30 வைரஸ் திரிபு : உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை!!
A 30 கோவிட் வைரஸ் திரிபு குறித்து உலகில் பல நாடுகள் கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாகச்…
Read More » -
இலங்கை
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சீர் செய்ய எவரும் இருக்கமாட்டார்கள் : அரசுக்கு எச்சரிக்கை!!
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எந்தவொரு ஊழியரும் இருக்க மாட்டார்கள் என தொழிற்சங்கங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன. நாட்டின் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தமது நோக்கம்…
Read More » -
இலங்கை
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் சட்டவரைபில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் – ஞானசாரர்
ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியினால் தயாரிக்கப்படும் சட்டவரைபில் பொதுபல சேனா அமைப்பின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என குறித்த செயலணியின் தலைவரும் குறித்த அமைப்பின் செயலாளருமான கலகொட…
Read More » -
இலங்கை
தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் உடைக்கக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. A.30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வகை…
Read More » -
இலங்கை
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல்
இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக…
Read More » -
சீனாவின் அதிரடியால் மக்கள் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளை தொகைக்கு பணத்தை கட்டாயம் செலுத்த நேரிடும் என மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 9 மில்லியன்…
Read More » -
இலங்கை
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதி – ஜோன்ஸ்டன்
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!!
பல அத்தியாவசிய உணவு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை…
Read More » -
இலங்கை
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை!!
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…
Read More » -
இலங்கை
O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.…
Read More »