-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ 03) பாடநெறி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்று…..
சிவனருள் பவுண்டேசனால் லண்டன் இரத்தினம் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் கணனி தொழில்சார் (Computer Application Assistance /CAA – NVQ…
Read More » -
இலங்கை
கிழக்கில் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றது – வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவோம் மீண்டும் திறைசேரி ஒரு ரூபாய் ஏணும் திருப்பி அனுப்பஅனுமதிக்கமாட்டோம்…
Read More » -
இலங்கை
மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி திருக்கோவில் பிரதேச பெண்கள் அணியினர் முதலிடம்….
ஜே.கே.யதுர்ஷன் 33வது இளைஞர் தேசிய விளையாட்டு விழா 2021 இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் அம்பாறை மாவட்ட பொது மைதானத்தில் பெண்கள் அணிகளுக்கான கிரிக்கட் போட்டியானது…
Read More » -
இலங்கை
வீடுகளில் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகாித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனா். வீட்டு அடிப்படையிலான சிகிச்சை…
Read More » -
இலங்கை
காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன்
காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More » -
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டுவேன் ப்ராவோ ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் டுவேன் ப்ராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபது 20…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!
நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக…
Read More » -
இலங்கை
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க.
நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
இலங்கை
சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு
சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
எரிவாயு தட்டுப்பாடு விவகாரம் – லிட்ரோ நிறுவன தலைவர் வௌிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில், எரிவாயு நிரப்பும் செயற்பாடுகள் முறையாக…
Read More »