-
இலங்கை
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி நான்கு உண்டியல்கள் திருட்டு காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம்
கொட்டும்மழையில் நள்ளிரவில் சுகாதாரமுறைப்படி மாஸ்க் அணிந்துவந்த நபரால் நான்கு உண்டியல்கள் தகர்க்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(09.11.2021) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் ஆலயத்திலுள்ள சிசிவிரி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் சிவனருள் வீடமைக்கும் நற்பணியின் கீழ் இரு குடும்பங்களுக்கு அடிக்கல் வைத்தல் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது வீடின்றி ஓலைக் குடிசைகளில் அதிகளவான அங்கத்தவர்களுடன் வசித்து வரும் குடும்பங்களுக்கு வீடமைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு இன்று….
-கபிஷன்- முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாள் அன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர்…
Read More » -
இலங்கை
3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (05N – 11N, 86E – 94E) அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக்…
Read More » -
விளையாட்டு
ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில். இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆறுதல் வெற்றியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி, நடப்பு தொடரிலிருந்து…
Read More » -
இலங்கை
க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுத்தவுள்ளவர்களுக்கான அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் நிறைவடையவிருந்த காலக்கெடு நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…
Read More » -
இலங்கை
இலங்கையின் சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
Read More » -
விளையாட்டு
ரி-20 உலகக்கிண்ணம்: மாலிக்கின் அதிரடியால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 41ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில்,…
Read More » -
இலங்கை
புகைப்பட கலைஞர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விஷேட கோரிக்கை
நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்…
Read More »