-
ஆலையடிவேம்பு
கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும் பணி மும்முரமாக முன்னெடுப்பு…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழைவாயில் அமைக்கும்பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியம் (வாழும் போதே…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று செலிங்கோ லைப் கிளையில் பெமிலி சவாரி சீட்டிழுப்பு வெற்றியாளர்க்கு தங்க நாணயம் வழங்கும் நிகழ்வு….
-செல்வி வினாயகமூர்த்தி- இலங்கையில் இயங்கும் ஆயுள்காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைப் (Ceylinco Life) நிறுவனத்தின் 14 வது பெமிலி சவாரி சீட்டிழுப்பில் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்ட (எஸ்.விஜயஸ்ரீகாந்தன் தம்பிலுவில்)…
Read More » -
இலங்கை
மீண்டும் அதிர்ச்சி..! பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு கொரோனா!
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த…
Read More » -
இலங்கை
எரிவாயு கசிவினால் அடுத்தடுத்து இடம்பெறும் வெடிப்புச் சம்பவங்கள் – ஆபத்திலிருந்து தப்ப மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….
-கிரிசாந்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின்…
Read More » -
இலங்கை
விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு: திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்
ஜே.கே.யதுர்ஷன் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் இவ் வருடத்திற்கான குழு மற்றும் சுவட்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி தேசிய மட்டத்திற்கு…
Read More » -
இலங்கை
மழையுடன் கூடிய காலநிலை: திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கோறைக்களப்பு முகத்துவாரம் அகன்றுவிடும் செயற்பாடு முன்னெடுப்பு….
ஜே.கே.யதுர்ஷன் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின்…
Read More » -
இலங்கை
வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? – காரணம் இதோ!
வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன…
Read More » -
விளையாட்டு
காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0…
Read More »