-
ஆலையடிவேம்பு
தேவகிராமத்திற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தேவகிராம (அளிக்கம்பை) மக்கள் சுத்தமான குடிநீருக்காக பரிதவிக்கும் நிலையினை கருத்திற்கொண்டு அங்குள்ள பொதுக்கிணற்று நீர் வளத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்த்தில் பொலிஸ் உபநிலையம் இன்று திறந்து வைப்பு: நிலையத்தின் பெயரினால் மக்கள் மனக்குழப்பத்தில்.
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் உபநிலையம் ஒன்று இன்று (29.11.2021) திறந்துவைக்கப்பட்டது. குறித்த உப பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு…
Read More » -
உலகம்
ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம் வெளியானது!
புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம், இத்தாலிய விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள…
Read More » -
இலங்கை
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு சி.கனகரெத்தினம்
எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் ஆலோசகர்களின் ஒருவரான திரு சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்கள் இன்று (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். திரு…
Read More » -
இலங்கை
கொத்து ரொட்டி, பாணின் விலை 10 ரூபா அதிகரிப்பு!!
இலங்கையில் கொத்துரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கும் அதிகரிக்கப்படவுள்ளது. நாளை திங்கட்கிழமை முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன்படி கொத்து ரொட்டி…
Read More » -
இலங்கை
நாட்டின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்- ஜனாதிபதி
நாட்டை முன்னேற்றுவதற்காக எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினாலும் எதிர்காலத்தில் மக்களுக்கும்…
Read More » -
இலங்கை
காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினமும் விழாவும்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினமும் விழாவும் காரைதீவு, சுவாமி விபுலானந்தர்…
Read More » -
இலங்கை
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை…
Read More » -
இலங்கை
எரிவாயு கசிவை கண்டறியக்கூடிய புதிய முறை!
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக வெடிப்புகள் பல ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிவாயுக் கசிவு ஏற்பட்டால், முன்கூட்டியே கண்டறிவதன் மூலம்…
Read More »