-
இலங்கை
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ”மாபெரும் உலகளாவிய திருப்புகழ் மாநாடு” 2023
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணம் இன்று…
தம்பட்டை ELEVEN STAR கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி தொடரின் இறுதிப்போட்டி இன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் Y.துலஸ்திகன் அகில இலங்கை இளையவர் மெய்வல்லுனர் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்….
றிச்பரி (Richberry) அனுசரனையில் கொழும்பு சுகதாச மைதானத்தில் நடை பெற்ற அகில இலங்கை இளையவர் மெய்வல்லுனர் போட்டியில் Y.துலஸ்திகன் குண்டெறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தினை பெற்று கிழக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ….
அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தில் நாளை (04) இரத்ததான முகாம்….
அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தில் நாளைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் ஒன்று…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் எட்டாம் சடங்கு நாளை….
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத்…
Read More » -
இலங்கை
கதிரவெளி பால்சேனை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…
கல்குடா வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர 17 மாணவர்களுக்கு ஒரு மாணவனுக்கு 5000/=பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்…
Read More » -
இலங்கை
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில்….
தேசிய மரம் நடும்வேலைத்திட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி P.பத்மகுமார தலைமையில் திருக்கோவில் தாமரைக்குளம் ஷிரடி கருணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வில் 200மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் நிகழ்வில் பொலிஸ் நிலைய…
Read More » -
ஆலையடிவேம்பு
அதிபர் தரம் – III இற்கான பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இருந்து 09 ஆசிரியர்கள் சித்திபெற்று அதிபர்களாகத் தெரிவு…..
அதிபர் தரம் – III இற்கான எழுத்து மற்றும் நேர்முகப்பரீட்சைகளில் சித்திபெற்று திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 17 ஆசிரியர்கள் சித்தியடைந்து அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் இருந்து அதிபராக நியமனம் பெற இருக்கும் பிரதி அதிபர் சதீஸ் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு…
புதிதாக அதிபர் சேவை 111 நியமனப் பட்டியலின் படி நியமனம் பெற இருக்கும் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் பிரதி அதிபர் திரு.இ.சதீஸ் அவர்களை பாடசாலையின் அதிபர்,…
Read More »