-
இலங்கை
வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்
கடந்த கால யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர்…
Read More » -
ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்த உற்சவம்….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20.12.2021) ஆகும். ஆலையடிவேம்பு பிரதேச கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் கடந்த ஒன்பது…
Read More » -
இலங்கை
பெண் கொடூரமான முறையில் கொலை – நகைகள் கொள்ளை! இருவர் கைது
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால்…
Read More » -
ஆலையடிவேம்பு
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா புதிய சாதனை!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அக்கரைப்பற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா…
Read More » -
இலங்கை
கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவித்த குடும்பம் ஒன்றிற்கு சிவனருள் பவுண்டேசனால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு….
சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது தற்காலிக வீடுகளில் கூடுதலான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வீடமைத்து வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நேற்றய தினம் (19)…
Read More » -
இலங்கை
கௌரவ பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனப்படுத்தப்பட்டது
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார…
Read More » -
இலங்கை
கொவிட் காரணமாக வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை …
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த…
Read More » -
இலங்கை
பயிற்சிப் பட்டதாரிகளுக்கு 31ஆம் திகதிக்கு முன் நிரந்தர நியமனம்
அரச சேவையில் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அரச சேவை, மாகாண சபைகள்…
Read More » -
இலங்கை
அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று…
Read More » -
இலங்கை
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம்…
Read More »