-
எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன!
நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிப்பு…
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் திருவெம்பாவை திருவாதிரை தினம் அன்று (20) ஆலய மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மகேந்திரன் அவர்கள் சுமார்…
Read More » -
இலங்கை
13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்களுக்கு பா. உ கலையரசன் வாழ்த்து….
கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று அம்பாறை மாவட்ட அக்கறைபற்றினை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார். குறித்த…
Read More » -
ஆலையடிவேம்பு
திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் பிரியாவிடை நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட தேவகிராம திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் என்பவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21)…
Read More » -
இலங்கை
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More » -
இலங்கை
‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
Read More » -
இலங்கை
பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்!!
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
இலங்கை
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை…
Read More » -
இலங்கை
அரச காணிகளின் உள்ள பிணக்குகளை தீர்வுக்கும் நடமாடும் சேவை: திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளில் உள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிணக்குகளை தீர்க்கும் முகமான இந் நடமாடும் சேவையானது திருக்கோவில் பிரதேச…
Read More » -
இலங்கை
நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டோம்
மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு ” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும்…
Read More »