-
இலங்கை
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : அரசாங்கம் அறிவிப்பு!!
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி, 4000 ரூபா விசேட கொடுப்பனவை…
Read More » -
இலங்கை
குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை…
Read More » -
இலங்கை
அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படவில்லை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்புநான்காவது நாளாக இன்றும் இடம்பெறுகின்றது 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் கோரிக்கைகளை அவதானிக்கும்…
Read More » -
இலங்கை
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
கும்பாபிஷேக சர்ச்சையை தீர்த்துவைத்த ஆலயமணி மடத்தடியில் சம்பவம் அதிசயம் ஆனால் உண்மை..
கும்பாபிசேகத்திற்காக கூட்டிய கூட்டத்தில் எழுந்த ஒரு சர்ச்சையை அங்குள்ள ஆலயமணி தானாக திடீரென ஒலித்து தீர்த்துவைத்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இச்சம்பவம் வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ10ர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ…
Read More » -
இலங்கை
சட்ட விரோத சொத்து :1917 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்க
சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ்…
Read More » -
இலங்கை
சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதா? இல்லையா?
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம்…
Read More » -
இலங்கை
இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்!
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர்…
Read More » -
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
நாட்டிற்கு கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(புதன்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.…
Read More »