-
இலங்கை
ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள்….
இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mishukoshi Heidiaki தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும்…
Read More » -
உலகம்
நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல்…
Read More » -
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய IOC உடன் ஒப்பந்தம்
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது – பந்துல
நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர்…
Read More » -
இலங்கை
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது….
நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்…
Read More » -
இலங்கை
தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்
தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்…
Read More » -
ஆலையடிவேம்பு
13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS இறுதி பரீட்சையில் சாதனை படைத்த அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் வீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி கௌரவிப்பு…
M.கிரிசாந் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
இலங்கை
நட்டத்தில் இருந்து சதொசவை மீட்டெடுத்த ஊழியர்களுக்கு “போனஸ்”
தொடர்ந்து இரண்டு வருடங்களாக நட்டத்தில் இயங்கிய சதொச நிறுவனம் இந்த வருடம் 100 மில்லியனுக்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளது. அதனால் இந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து ச.தொ.ச…
Read More » -
இலங்கை
விடுமுறை வழங்காததால் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe box எனும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு….
தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகிறது. இதற்குத் தீர்வாக அம்பாறை…
Read More »