-
இலங்கை
தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் !
தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக்…
Read More » -
இலங்கை
பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா – அரசாங்கத்தின் அறிவிப்பு!
பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து பிரியந்தன் ஜனார்தனி தம்பதிகளின் செல்வ புதல்வி டேவர்ஷனா
ஆலையடிவேம்பு பிரதேச வாச்சிக்குடாவை சேர்ந்த பிரியந்தன் ஜனார்தனி தம்பதிகளின் செல்வ புதல்வி டேவர்ஷனா இன்று (02.01.2022) ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன்…
Read More » -
விளையாட்டு
19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: இந்தியக் கிரிக்கெட் அணி சம்பியன்!
19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று…
Read More » -
இலங்கை
அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்!
தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2021 நவம்பரில் 9.9% ஆக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு
2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1 வீதம் வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும்…
Read More » -
வாழ்வியல்
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க என்ன செய்யலாம்….
சரும வறட்சி பிரச்சினையால் நிறைய பேர் அவதிக்குள்ளாவார்கள். சிலரோ எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமத்தால் சிரமப்படுவார்கள். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே அதற்கு…
Read More » -
இலங்கை
தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம்: சம்பந்தன்
அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கடந்த காலங்களில் தமிழ்,…
Read More » -
இலங்கை
நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால்…
Read More » -
இலங்கை
எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் – ஜனாதிபதி!
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More »