-
இலங்கை
நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை!
நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு எச்சரிக்கை…
Read More » -
ஆன்மீகம்
தை பிறந்தால் வழி பிறக்கும்!
தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைந்து இருப்பார்.…
Read More » -
விளையாட்டு
மீண்டும் அணியுடன் இணைந்த பானுக..!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மாற்றிக் கொண்டுள்ளார். முன்னதாக, பானுக ராஜபக்ஷ தனது பதவி விலகல்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி : லிட்ரோ காஸ் நிறுவனத்தில் திடீர் மாற்றம்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முத்துராஜவெல – மாபிம லிட்ரோ நிறுவனத்திற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனையடுத்து லிற்றோ காஸ் நிறுவனத்தின்…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகர் மத்திய…
Read More » -
இலங்கை
இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? புதிய அறிக்கை வெளியீடு!!
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது. 111 நாடுகளை உள்ளடக்கிய…
Read More » -
இலங்கை
இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்தையும் மாற்றியிருக்கின்றோம் – சுமந்திரன்!
இந்தியப் பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதில் இருந்து அதன் பொருள் அதனுடையநோக்கம், அது எதனைக்கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என…
Read More » -
இலங்கை
வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது – எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை!
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றம்…
Read More » -
இலங்கை
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி கருணாரத்ன இன்று (புதன்கிழமை) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு திருமதி .கலைவாணி மோனகாந்தன் அவர்களினால் மோட்டார் சைக்கிள் தரிப்பிடம்….
ஜே.கே.யதுர்ஷன் அமரத்துவமடைந்த திருமதி.சிவகாமசுந்தரி பீதாம்பரம் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் மகள் திருமதி.கலைவாணி மோகனகாந்த அவர்களின் நிதிப்பங்களிப்பில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு…
Read More »