-
விளையாட்டு
இலங்கை அணியின் அடுத்த போட்டிகள் குறித்த SLC யின் முக்கிய அறிவிப்பு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக இலங்கை அணி…
Read More » -
இலங்கை
நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் – அமைச்சர் கம்மன்பில
நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று 04 கொவிட் தொற்று அடையாளம்…
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட் தொற்று இன்று (21) நான்கு பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
இலங்கை
நாளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு
நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் பொங்கல் விழாவும் வொலிபோல் சுற்றுப்போட்டி நிகழ்வும் சிறப்பானதாக இன்று….
-காந்தன்- அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா நிகழ்வானது (20/01/2022) இன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டு கொவிட்பரவல் ஆரம்பம்: இம்மாதம் இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம்.
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசத்தில் இம்மாதம் (20) இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தெரிவித்தார். இதில் இரண்டரை…
Read More » -
ஆலையடிவேம்பு
பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் பெண் சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 30,000/- பெறுமதியான நெசவு கைத்தறி இயந்திரம் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் அக்கரைப்பற்று 8 ஐ சேர்ந்த பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி இலட்சுமி அவர்களுக்கு 30 000/-…
Read More » -
இலங்கை
வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் – இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்!
வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால்…
Read More » -
இலங்கை
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்கிறது அரசாங்கம்!
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் ரமேஷ்…
Read More » -
இலங்கை
த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதியுடனேயே பேசவேண்டும் – மோடியுடன் இல்லை ! நாங்கள் இறைமையுள்ள நாடு
இலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோரி தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய…
Read More »