-
உலகம்
Paxlovid மாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி!1
Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்…
Read More » -
இலங்கை
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்!
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த…
Read More » -
இலங்கை
இலங்கையில் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம்?
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்
ஆலையடிவேம்பு பிரதேச பனங்காட்டினை சேர்ந்த திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் ( இயன் மருத்துவர்) இன்று (28.01.2022) வெள்ளிக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அவர்கள்…
Read More » -
உலகம்
யூடியூப்பில் திரைப்படம் – சுந்தர் பிச்சை மீது வழக்கு!
பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன், ‘ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி உள்ளார். இதில் சிவ தர்ஷன்,…
Read More » -
விளையாட்டு
மாலிங்கவிற்கு புதிய பதவி!
அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More » -
இலங்கை
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நாடு மீண்டும் முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!!
“நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு பிரதி சுகாதார…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்த கடன் உதவியாக இருக்கும்…
Read More » -
உலகம்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி – இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! டென்மார்க் அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொது இடங்களில் மக்கள் முககவசம்…
Read More » -
உலகம்
ஒமிக்ரோன் தொடர்பில் ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக…
Read More »