-
இலங்கை
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை – சன்ன ஜயசுமண !
நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா…
Read More » -
இலங்கை
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளோம் -மஸ்தான்
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்…
Read More » -
இலங்கை
பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது…
Read More » -
இலங்கை
அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் சுதந்திரதின நிகழ்வு….
ஜே.கே.யதுர்ஷன் இலங்கை திருநாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று நாடு பூராக கொண்டாடப்பட்டது அந்த வகையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின்…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் திறந்து வைப்பு.
ஜே.கே.யதுர்ஷன் மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தில் உள்ள தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு !
2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள்…
Read More » -
இலங்கை
மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை…
Read More » -
இலங்கை
உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்
எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான…
Read More » -
இலங்கை
கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்து எழுந்துள்ள அவதானம்
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மகப்பேறு மருத்துவர் வைத்தியர் சனத் லெனரோல் கூறியதாவது, “கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட…
Read More »