-
அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் அமரர். வேலாயுதம் சிவசம்பு
மலர்வு 1941/06/17 உதிர்வு 2022/02/08 ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர். வேலாயுதம் சிவசம்பு அவர்கள் 81வது வயதில் நேற்று (08/02/2022)…
Read More » -
ஆலையடிவேம்பு
சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறி பாலர் பாடசாலையின் பொங்கல் விழா இன்று (09) சிறப்பான முறையில்…..
மகாசக்தி சின்னப் பனங்காடு கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி பாலர் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வானது (09.02.2022) புதன்கிழமை காலை 10.00…
Read More » -
உலகம்
சீனாவில் முடக்கல்நிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள்!
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல…
Read More » -
இலங்கை
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி ஆலோசனை!
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் உணவுப் பொருட்கள்…
Read More » -
சுவாரசியம்
வலையில் சிக்கிய அபூர்வ மீன்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!!
இந்தியாவில் மீனவர் ஒருவர் வீசிய வலையில் கிடைத்த மீன் மூலம் 2 கோடி வரை சம்பாதித்து கோடீஸ்வரராக மாறியுள்ளார். ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர்…
Read More » -
இலங்கை
மின்தடை ஏற்பட காரணம் இதுதான் – வௌியான புதிய தகவல்!
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திடீர்…
Read More » -
இலங்கை
இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டைக்கு இந்தியா உதவி!
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன. அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டிலுள்ள தனிநபர்களின்…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்…
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர்…
Read More » -
இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம்…
Read More » -
இலங்கை
பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய…
Read More »