-
இலங்கை
சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலகத்தில்….
-ஜே.கே.யதுர்ஷன்- சௌபாக்கியா வீட்டுத்தோட்ட விரிவாக்கம் தொடர்பான நாற்று மேடையாளர்களுக்கான பயிற்சி நெறி திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10.02.2022)…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு: அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் கவலை – அதிகாரிகள் தடுப்பதற்கான நடவடிக்கையில்….
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள களப்பு பகுதி மண்ணைக்கொண்டு நிரப்பும் செயற்பாடு இடம்பெற்று வந்த நிலையில் அருகில் உள்ள குடியிருப்புக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரிப்பு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த…
Read More » -
இலங்கை
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…
Read More » -
அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் சு.லக்சன்
நாவற்காடு , அக்கரைப்பற்றினை பிறப்பிடமாக கொண்ட சு.லக்சன் அவர்கள் இன்று (09/02/2022) இறையடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்பு: பொலிஸ் தகவல்கள்….
-கஜன்- அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள…
Read More » -
இலங்கை
சனிக்கிழமை முதல் சமுர்த்தி மானிய கொடுப்பனவு!
2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட முன்மொழிவுக்கமைய, அமைச்சரவை தீர்மானத்தின்படி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி நிவாரணம்…
Read More » -
இலங்கை
தங்கத்தின் விலை குறைய வாய்ப்பேயில்லை : வெளியான உறுதியான தகவல்!!
தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை தங்கநகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் கடந்த தினங்களில்…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவு தங்கம் வென்ற யுவதிக்கு சஜித் பணப்பரிசு வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை…
Read More » -
இலங்கை
கொவிட்19 தடுப்பூசி அட்டை சோதனை!
மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19…
Read More »