-
இலங்கை
நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்?
நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி,…
Read More » -
விளையாட்டு
70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி!
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷனவை 70 இலட்சம்…
Read More » -
இலங்கை
தங்கவேலாயுதபுரத்தில் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு உளசமூக ரீதியான பிரச்சனைகளை மையப்படுத்திய சூழ்நிலைப் பகுப்பாய்வு…..
சமுர்த்தி மற்றும் வதிவிடப் பொருளாதார இராஜாங்க அமைச்சின் உளவளத்துணைப் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரையின் பெயரில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக…
Read More » -
இலங்கை
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைப்பு…
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்தியமுகாம் கண்ணகி வித்தியாலயம், சிறி முருகன் தமிழ் வித்தியாலயம், அகத்தியர் வித்தியாலயம், வேம்படித்தோட்டம் வாணி…
Read More » -
இலங்கை
இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. டெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து…
Read More » -
தொழில்நுட்பம்
டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்!
டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன்படி ,தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர்…
Read More » -
இலங்கை
தங்கம் வென்ற முல்லை யுவதிக்கு ஜனாதிபதி பாராட்டு!
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான்…
Read More » -
விளையாட்டு
28 கோடி ரூபாவை அள்ளிய வனிந்து!
இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார். அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்)…
Read More » -
இலங்கை
‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்
3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள்…
Read More »