-
இலங்கை
அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!
நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன்…
Read More » -
உலகம்
ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது.…
Read More » -
உலகம்
மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?
எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த…
Read More » -
இலங்கை
இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ஆளும் தரப்பினர்!
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர், குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர். ஜெனீவாவிலுள்ள…
Read More » -
இலங்கை
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் – மாவை
அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின்…
Read More » -
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27/02/2022) மாலை 4 மணியளவில் திரு. அ. ரவிந்திரன்…
Read More » -
இலங்கை
நாட்டில் திரிபோஷாவிற்கும் தட்டுப்பாடு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்படாது!
கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழு தெரிவு….
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் பிரதேச சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜே.கே.யதுர்ஷன்
எமது Alayadivembuweb.lk இன் இணையதளத்தின் வளர்ந்து வரும் இளம் ஊடகவியலாளர் செல்வன் ஜே.கே.யதுர்ஷன் இன்று (27.02.2022) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு…
Read More »