-
இலங்கை
2020 சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி.…
Read More » -
இலங்கை
நாளையும் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளையும் (03) இலங்கையில் 7 மணிநேர 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் மண்டானை பகுதியில் உருத்திர சேனையால் அனுப்பப்பட்ட சிவலிங்க திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது….
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச மண்டானை பகுதியில் உள்ள மலைக்கோயிலில் நேற்றைய தினம் (01.03.2022) மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு உருத்திர சேனையால் அனுப்பி வைக்கப்பட்ட…
Read More » -
இலங்கை
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை – காமினி லொகுகே!
எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
பல்கலை மாணவன், A/L மாணவன் நீரில் முழ்கி பலி!
வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இரு இளைஞர்கள் இன்று (01) பிற்பகல் உயிரிழந்துள்ளனர். எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிட இன்று 7 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று…
Read More » -
இலங்கை
நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் – புதிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை ஐந்து மணி…
Read More » -
இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது…
Read More » -
இலங்கை
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு தொகை
பெரும்போக விவசாய நடவடிக்கையில் உர பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிலான…
Read More » -
இலங்கை
நடமாடும் வைத்திய முகாம் திருக்கோவில் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி P.மோகனகாந்தன் தலைமையில்….
திருக்கோவில் பிரதேத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியிலும் தம்பட்டை பகுதியிலும் இவ் நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ் விசேட…
Read More » -
வாழ்வியல்
குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க…!
என் வீட்டைச் சுற்றி பல குடித்தனங்கள் உள்ளன. பலரும் இருமல், தும்மல், சளியை தொண்டையிலிருந்து வெளியேற்றி கமறிக் கமறித் துப்புவதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே என்னுடைய…
Read More »