-
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விதுர்சன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் விதுர்சன் இன்று (08.03.2022) செவ்வாய்க்கிழமை தனது 19 வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வெகு விமர்சையாக…
Read More » -
இலங்கை
அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு
இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட…
Read More » -
இலங்கை
இலங்கை தேயிலை விலையில் சாதனை!
பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில்…
Read More » -
இலங்கை
40 வயதுக்கு மேற்பட்டோர் கூடுதல் கவனம் தேவை!
சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய…
Read More » -
இலங்கை
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !!
மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்…
Read More » -
இலங்கை
மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா
ஜே.கே.யதுர்ஷன் அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை பி.எம்.கலிலுர் றகுமத்துல்லாஹ் ஈழமதி ஜப்பர் அவர்களின் கலை இலக்கிய பிரவேசத்தின் மதி பாடும் நதிகள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றய…
Read More » -
இலங்கை
அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு கோரிக்கை!
தற்போதைய மின் நெருக்கடி காரணமாக அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின்…
Read More » -
இலங்கை
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல், பெட்ரோல்!
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். இலங்கைக்கு…
Read More » -
உலகம்
மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யாவும் உக்ரைனும் தீர்மானம்!
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர்…
Read More » -
இலங்கை
அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா விடுத்த அழைப்பை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதிகாரப்…
Read More »