-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கைகள் விபரங்கள்: திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலை முன்னிலையில்…..
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின்…
Read More » -
இலங்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு!
ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய…
Read More » -
இலங்கை
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம்…
Read More » -
இலங்கை
அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,…
Read More » -
இலங்கை
நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் ஜனாதிபதி கோட்டா!
எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்…
Read More » -
இலங்கை
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட…
Read More » -
இலங்கை
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை…
Read More » -
இலங்கை
மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு…
Read More » -
இலங்கை
கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதின்…
Read More » -
ஆலையடிவேம்பு
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச வட்டாரத்துக்கான புனரமைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு….
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச வட்டாரத்துக்கான புனரமைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் சந்திப்பு இன்று (13/03/2022) மாலை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின்கௌரவ பாராளுமன்ற…
Read More »