-
இலங்கை
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்…
Read More » -
இலங்கை
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
வார இறுதி மின்வெட்டு குறித்த அறிவிப்பு!
A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு நாளை (26) 3 மணி நேரம் 20 நிமிடங்கள்…
Read More » -
இலங்கை
சம்மாந்துறை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை காட்டு யானை தாக்கி பலி!
வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (21) குறித்த குடும்பஸதர் வயல்…
Read More » -
இலங்கை
இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!
இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல்…
Read More » -
இலங்கை
வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் : இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!!
இலங்கையில் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின்…
Read More » -
இலங்கை
திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !
வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சட்ட…
Read More » -
இலங்கை
பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில்
பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவில் நோக்கி புனித சிலூவைப்பயணம் இன்று….
-ஜே.கே.யதுர்ஷன்- அம்பாறை அக்கரைப்பற்று நகரில் உள்ள ஆரோக்கியமாதா ஆலயத்தில் இருந்து இன்றைய தினம் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு திருச்சிலூவைப்பயணம் முன்னேடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ…
Read More » -
இலங்கை
ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிப்பு, உணவகங்களில் பால் தேநீர் விநியோகம் நிறுத்தம் !!
ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால்…
Read More »