-
ஆலையடிவேம்பு
பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பினால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு….
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவில் பனங்காடு கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு தலா Rs.350,000/- நிதியில் இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா அவர்களின் நிதி அனுசரணையில் சிவனருள் பவுண்டேசன்…
Read More » -
இலங்கை
இலங்கை – இந்தியா விமான சேவையை குறைக்க எயார் இந்தியா நடவடிக்கை!
இலங்கை – இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
113 எம்.பிக்களுடன் வந்தால் அரசாங்கத்தினை கையளிக்க தயார் – அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி!
113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா….
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (05.04.2022) திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்களும் பத்து விதமான திருவிழாக்கள் இடம்பெற இருப்பதுடன்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ATM இயந்திரத்தொகுதி திறப்பு விழா….
ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கமைவாக மக்கள் வங்கி ATM இயந்திரத்தொகுதி திறப்பு விழா இன்று (01.04.2022) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழு புதிய உறுப்பினர்கள் தெரிவு….
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் (அம்பாறை வீதியில் அமைந்துள்ள வைத்தியசாலை) புதிய அபிவிருத்தி குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் பிரதேச சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் புகைப்பட தொகுப்பு…..
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (13/03/2022) வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில்…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் வில்கிளப் (Will club) முழுநாள் வட்டமேசை மாநாடு அம்பாறையில் இடம்பெற்றது.
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயல்திட்டத்தின் கீழ் (Search for common ground) சேர்ச்போ கொமன்…
Read More » -
இலங்கை
கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் எவை? வெளிவரவுள்ள அறிவிப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய…
Read More » -
இலங்கை
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ்…
Read More »