-
இலங்கை
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது!
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பவுஸர் வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர்…
Read More » -
இலங்கை
48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !
நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 48 நாடுகளுடன் ஜப்பானில் நடைபெற்ற…
Read More » -
இலங்கை
திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்!
திருமண நிகழ்வு மண்டபம் மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை 40% அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசியப்…
Read More » -
விளையாட்டு
தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த மஹேல!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு…
Read More » -
இலங்கை
ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு
பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் , ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு என்பவற்றினால் மாபெரும் சிரமதானம்.
இலங்கை நாட்டின் இன்றைக்கு 2600 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கையின் பூர்விக குடியினரான நாகர் குலத்து “சங்கமன் ” அரசனினால் உருவாக்கப்பட்ட சங்கமன்கண்டி இராச்சியத்துடன் தொடர்வுப்பட்ட வரலாற்றுச்…
Read More » -
இலங்கை
எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படமாட்டாது!
இன்று (22) நள்ளிரவு முதல் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 12.5 கிலோ கிராம்…
Read More » -
இலங்கை
மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில்…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதி
இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார். வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உடனான சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதுவர்…
Read More » -
இலங்கை
மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்…
Read More »