-
இலங்கை
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஓவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் , இளைஞர்கள் சமூக…
Read More » -
இலங்கை
விஜேவீரவை கொலைசெய்வதற்கு பயன்படுத்திய பயங்கரவாத சட்டத்தை ஜனாதிபதி நீக்க வேண்டும் – கோடிஸ்வரன் MP
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர்…
Read More » -
இலங்கை
இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு குறித்து சபையில் விளக்கினார் ஜனாதிபதி!
இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார். இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப்…
Read More » -
இலங்கை
பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை இன்றுடன் நிறைவு….
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் விடுமுறைக்காக மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக…
Read More » -
இலங்கை
வாகன இறக்குமதி தொடர்பில் மனம் திறந்தார் ஜனாதிபதி!
”வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என கூறும் செய்தி முற்றிலும் பிழையானது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு…
Read More » -
விளையாட்டு
கனடா பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சுவரேவ்!
முன்னணி வீர வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் முன்னனி வீரர்…
Read More » -
இலங்கை
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார திருத்த…
Read More » -
உலகம்
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ்…
Read More »