-
இலங்கை
அறுகம்பை பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணை!
பொத்துவில் அறுகம்குடா பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண்…
Read More » -
இலங்கை
கடல் சீற்றத்தில் சிக்கி காரைதீவு இரு படகுகள் விபத்து;பலத்த சேதம்! சவுக்கடியில் மீட்பு ; ஐவரில் ஒருவர் ஆஸ்பத்திரியில்..
( வி.ரி. சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது. இப் படகுகள்…
Read More » -
உலகம்
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து ஊடகம் பிபிசி-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்தின் “பனோரமா” நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்பின் திருத்தப்பட்ட…
Read More » -
இலங்கை
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால்…
Read More » -
இலங்கை
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு !
அடுத்த வருடத்திற்கான பாடசாலை பரீட்சைகளின் திகதிகள் குறித்த அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த…
Read More » -
இலங்கை
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. அதன்படி இந்த வரவு செலவுத்…
Read More » -
ஆன்மீகம்
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
இந்து மதங்களில் விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க…
Read More » -
ஆலையடிவேம்பு
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக அக்கரைப்பற்றை சேர்ந்த தங்கநாதன் ஜனார்த்தன் தெரிவு….
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கடந்த (2025.07.26) ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் (Authorized Officer) போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்து நேர்முகத்…
Read More » -
உலகம்
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்!
உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில்…
Read More » -
விளையாட்டு
இலங்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது பாகிஸ்தான் செனட் சபை!
இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தமது விளையாட்டு நடவடிக்கைகளைத் தொடர இலங்கை கிரிக்கெட் அணி எடுத்த தீர்மானத்துக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்…
Read More »