-
இலங்கை
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர்…
Read More » -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்!
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More » -
இலங்கை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
இலங்கை
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் நாவற்காடு பகுதி 72 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை கொண்ட 72 குடும்பங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் இன்றைய…
Read More » -
ஆலையடிவேம்பு
ஒரே நேரத்தில் சுமார் 50 அதிக போன்களுக்கு சார்ஜ்!
அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் இராணுவ முகாமிற்கு அருகில் இராணுவத்தினரால் இலவச “சார்ஜ் பொயிண்ட்” மூலமாக அதிக மக்கள் அதிலும் இளைஞர்கள் அதிக பயனை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே பொத்துவில்…
Read More » -
ஆலையடிவேம்பு
241 காலாட்படையினர் ஏற்பாட்டில் வாச்சிக்குடா பகுதி 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (04) காலை 10.00 மணியளவில் 241 காலாட்படையினர் ஏற்பாட்டில் உலர்…
Read More » -
சுவாரசியம்
ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : விலையை கேட்டு அதிரும் நெட்டிசன்கள்!!
பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின்…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாய்
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை,…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் ; கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன – கவீந்திரன் கோடீஸ்வரன்
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்க கூடாது. கட்சி பேதங்கள் இன்றி நாட்டு மக்களுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து…
Read More »