-
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜோய்
எமது Alayadivembuweb.lk இணையத்தளத்தின் உறுப்பினர் செல்வன் ஜோய் இன்று (28.11.2024) வியாழக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்வன் ஜோய் இறைவன் அருளால்…
Read More » -
இலங்கை
ஒத்திவைக்கப்பட்டப உயர்தரப் பரீட்சை: விசேட அறிவிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…
Read More » -
இலங்கை
நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை; அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை…
Read More » -
ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய சூரன்போர் இன்று (07) இடம்பெற்றது….
அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சஷ்டி விரதத்தின் சூரன்போர் இன்றைய தினம் (07) மாலை வேளையில் நடைபெற்றது. முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார்…
Read More » -
இலங்கை
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!
அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும்…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றத் தேர்தல்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை…
Read More » -
இலங்கை
ஐரோப்பிய அழகுசாதனப் பொருட்களில் ஆபத்தான இரசாயனங்கள்!
ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக்…
Read More » -
இலங்கை
முட்டை பாரியளவில் பதுக்கிவைக்கபட்டுள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம்
குளிர்பதன கிடங்குகளில் முட்டைகள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இது…
Read More » -
இலங்கை
அதிகரிக்கும் தேங்காயின் விலை
சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதன்படி, சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு தில்லையாற்று பகுதியில் பனம் விதைகள் நடுகை…..
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முகமாக 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தில் முதல்…
Read More »