-
இலங்கை
அக்கரைப்பற்றில் மாசி சம்பலில் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு தண்டப்பணம்..!
மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளருக்கும், உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு…
Read More » -
இலங்கை
பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாடசாலை சீருடை…
Read More » -
இலங்கை
பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
நாட்டில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள்…
Read More » -
இலங்கை
உப்புக்கு தட்டுப்பாடு?
பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு…
Read More » -
இலங்கை
வழமைக்கு திரும்புகின்றது குடிநீர் விநியோகம் – கோடீஸ்வரன் எம்.பி நேரில் சென்று ஆய்வு…..
-கஜன்- அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று இரவு அல்லது நாளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக…
Read More » -
இலங்கை
பாராளுமன்றத்தின் தனது கன்னி உரையிலே கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோடீஸ்வரன் எம்.பி முழக்கம்
(லோ.கஜரூபன்) இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வினை ஜனாதிபதி தனது அக்ராசன உரையிலே கூறாததை இட்டு நாங்கள் மிகவும் கவலை அடைகின்றோம் என்று மாவட்ட…
Read More » -
இலங்கை
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு.
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு. கடந்த 30.11.2024 இரவு 08.00…
Read More » -
ஆலையடிவேம்பு
”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து அழிக்கம்பை தேவகிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு….
மனிதாபிமானமே முதன்மையானது எனும் தொனிப்பொருளில் ”டயலாக்” மற்றும் “மனுசத் தெரண” நிறுவனங்கள் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகிறார்கள். அந்தவகையில்…
Read More » -
இலங்கை
சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 121 வது ஜனன தினத்தினை முன்னிட்டு நிவாரணப்பணி…
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Markandu foundation அமைப்பினால் சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்த ஜீ அவர்களின் 121 வது ஜனன…
Read More » -
ஆலையடிவேம்பு
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று இராமகிஷ்ணா கல்லூரியின் சிரமதானப்பணி….
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல பகுதிகள் குப்பை நிறைந்த சூழலாக காணப்படுவதுடன் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அதனை அகற்றி துப்பரவு செய்யும் பணி அம்பாறை…
Read More »