-
தொழில்நுட்பம்
மரணத்திற்கு பிறகும் உயிர் பெறும் சந்தர்ப்பம் : இதோ புதிய கண்டுபிடிப்பு!!
சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது.…
Read More » -
விளையாட்டு
வரலாற்று சாதனை படைத்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் !
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.…
Read More » -
உலகம்
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
தீர்மானம் எடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்து வீதி மக்கள் பாவனைக்காக தயார்பாடுத்தி வழங்குவது என வேலைகள் இடம்பெற்று: தற்போது மக்கள் பாவனைக்காக வீதி இவ்வாறு இருக்கிறது.
– ம.கிரிசாந் – அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மலையக மக்களை நோக்கி இன்றைய தினம் சென்றது….
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை…
Read More » -
இலங்கை
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர்…
Read More » -
இலங்கை
அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்!
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
Read More » -
இலங்கை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More » -
இலங்கை
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் நாவற்காடு பகுதி 72 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்கிவைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை கொண்ட 72 குடும்பங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் இன்றைய…
Read More »