-
இலங்கை
வெற்றிப் பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More » -
இலங்கை
வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்!
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி…
Read More » -
இலங்கை
பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
( வி.ரி.சகாதேவராஜா) உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் ஜுன் 02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.!
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி முதல்…
Read More » -
இலங்கை
திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
( வி.ரி.சகாதேவராஜா) முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சார்பாக இன்று (13) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்பாக…
Read More » -
இலங்கை
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – பிறப்பிக்கப்பட்ட உத்தரவு !
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
சரிவடைந்த தங்கத்தின் விலை !
நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22…
Read More » -
விளையாட்டு
போர் நிறுத்தத்தை தொடர்ந்து IPL போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.…
Read More » -
இலங்கை
பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்கி புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானம் !
பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, அன்னை சாரதா கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி விழா! சோழன் இல்லம் முதலிடம்….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்ட அக்கரைப்பற்று, திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி விழாவின் இறுதி நாள் நிகழ்வு…
Read More »