-
ஆலையடிவேம்பு
பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை!
ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராமம் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் குறுக்கு வீதி அதாவது பனங்காடு PK வாய்க்காலுக்கு அருகாமையில் இருக்கும் வீதி, கண்ணகி கிராம மக்கள் இலகுவாக…
Read More » -
இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று…
Read More » -
இலங்கை
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட…
Read More » -
வாழ்வியல்
கறிவேப்பிலையை தூக்கி எறிபவரா நீங்கள் : இதைப் படியுங்கள்!!
நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் கறிவேப்பிலை சாப்பிடும்போது ஒதுக்கி எறிந்து விடுகின்றோம். ஆனால் நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலையில் ஆரோக்கிய பலன்கள்…
Read More » -
தொழில்நுட்பம்
மரணத்திற்கு பிறகும் உயிர் பெறும் சந்தர்ப்பம் : இதோ புதிய கண்டுபிடிப்பு!!
சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது.…
Read More » -
விளையாட்டு
வரலாற்று சாதனை படைத்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் !
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.…
Read More » -
உலகம்
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன்…
Read More » -
ஆலையடிவேம்பு
தீர்மானம் எடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்து வீதி மக்கள் பாவனைக்காக தயார்பாடுத்தி வழங்குவது என வேலைகள் இடம்பெற்று: தற்போது மக்கள் பாவனைக்காக வீதி இவ்வாறு இருக்கிறது.
– ம.கிரிசாந் – அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வழங்கிய நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மலையக மக்களை நோக்கி இன்றைய தினம் சென்றது….
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து நாட்டின் இயற்கை பேரிடரில் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பிரதேச மக்களுக்காக நிவாரண பொருட்களை…
Read More » -
இலங்கை
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர்…
Read More »