-
ஆலையடிவேம்பு
“மேஜர்” பதவிக்கு உயர்வு பெற்றுள்ள ”ஜனார்தன் கனகரெட்ணம்” அவர்களுக்கு பதவி உயர்வுக்குரிய சின்னம் அணியப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த K.ஜனார்த்தன் மேஜராக பதவி பெற்றிருந்தார். கடந்த (07.11.2025) அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2,462 மூலம்,…
Read More » -
தொழில்நுட்பம்
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ்…
Read More » -
இலங்கை
அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகிறது ; எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார் ; இவர்கள் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் – கவீந்திரன் கோடீஸ்வரன்
வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசன அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதங்கள் மற்றும் இனங்கள் தொடர்பில் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகின்றது. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எதிர்க்கட்சித்…
Read More » -
உலகம்
ட்ரம்பின் அறிவிப்புடன் தங்கத்தின் விலை சரிவு!
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்தார். இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது…
Read More » -
இலங்கை
பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சபாநாயகர்…
Read More » -
இலங்கை
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்- அரசிடம் மீண்டும் வலியுறுத்திய கோடிஸ்வரன் எம்.பி
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர்…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: சந்தேகத்தில் 6 இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஓவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் , இளைஞர்கள் சமூக…
Read More » -
இலங்கை
விஜேவீரவை கொலைசெய்வதற்கு பயன்படுத்திய பயங்கரவாத சட்டத்தை ஜனாதிபதி நீக்க வேண்டும் – கோடிஸ்வரன் MP
தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர்…
Read More »