ஆலையடிவேம்பு
-
‘டெங்கு ஒழிப்பு செயற்பாடு’ ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள 05 அமைப்புகள் ஒன்றுசேர்ந்து டெங்கு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை களத்தில் மேற்கொள்வதற்கான செயத்திட்டம்.
தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு…
Read More » -
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தினர் உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
ஆலையடிவேம்பில் விடுமுறை காலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
ஆலையடிவேம்பு பிரதேசசபை விடுமுறைகாலத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. காரைதீவு பொத்துவில் பிரதேசசபைகள் விடுமுறை காலம் பூராக பிரத்தியேகவகுப்புகளுக்கு தடைவிதித்திருந்தமை தெரிந்ததே. பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து உடனடியாக…
Read More » -
வெள்ளம் பாதித்த இடைத்தங்கல் முகாமிலுள்ள ஆலையடிவேம்பு மக்களுக்கு கோடீஸ்வரன் எம்.பி. உதவி!
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு…
Read More » -
இராணுவத்தின் 241 வது படைப்பிரிவினரால் சமைத்த காலை உணவு:ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு!!!
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை இராணுவத்தின் (அக்கரைப்பற்று) 241 வது படைப்பிரிவின் அதிகாரிகள் சனிக்கிழமை (07) நேரில் வருகைதந்து பார்வையிட்டு மக்களின் நிலையை…
Read More » -
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடைத்தங்கல் முகாமில்!
ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் மக்கள் அம்மன்- Help ஆரம்ப பாடசாலையில்…
Read More » -
மழையுடன் கூடிய வானிலை தொடரும்!!! அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்படையும் அபாயம்!!!
-கிஷோர்காந், அபிராஜ்- நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது இதேபோன்று அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இதேபோன்று மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் பரவலாக வெள்ள நீரினால்…
Read More » -
கனமழை !!!அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச வீடுகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உள்செல்லும் அபாயம்!
பெய்து வரும் அடைமழை காரணமாக அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசம் பரவலாக வெள்ள நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது மேலும் ஒரு சிலரின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தும்…
Read More » -
ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்பவர்களுக்கு சேவைநலன் பாராட்டுவிழா….
கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திரு.சுப்பிரமணியம் சிவராசா மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர் திரு.சம்சன் இருவர்களையும் இன்று பாடசாலையின்…
Read More » -
அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!!!
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு. இந்த சம்பவம் 2019/11/28 இரவு இடம்பெற்றுள்ளது. இவர் கண்ணகி…
Read More »