ஆலையடிவேம்பு
-
திருவள்ளுவர் கனிஷ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி -சம்பியனாக பாரதி இல்லம்
(வி.சுகிர்தகுமார்) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திருவள்ளுவர் கனிஷ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி திங்கள்கிழமை (10) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் மு.தங்கேஸ்வரன் தலைமையில்…
Read More » -
பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பனங்காடு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைப்பு….
புலம்பெயர் உறவான அபிவர்ஷா அருளீஸ்வரன் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான (கற்றல் உபகரணங்கள் + உணவுப்பொருட்கள்) இன்று (2020.02.09) ஆம் திகதி…
Read More » -
கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி- 381 புள்ளியினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட திருமகள் இல்லம்
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று(07) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் க.கிருஸ்ணபிள்ளை தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற…
Read More » -
இராமகிருஸ்ணா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டின் ஆண்,பெண் இருபாலாருக்குமான கிரிக்கட் போட்டி இன்று…
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் 30/01/2020 ம் திகதி 3ம் கட்ட இன்றைய நிகழ்வுகளாக ஆண்,பெண் இருபாலாருக்குமான கிரிக்கட்…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி…
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் குழு நிகழ்வுகள் (27/01/2020) பாடசாலையின் அதிபர் திரு.சுமன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வானது…
Read More » -
வேட்டையன் முழு நீள திரைப்படம் அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கத்தில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து…..
எமது இலங்கையின் சினிமா துறையின் முதலாவது படைப்பான கோமாளி கிங்ஸ் முழு நீள திரைப்படத்தை அடுத்து இரண்டாவது படைப்பான வேட்டையன் முழு நீள திரைப்படம் நாடளாவிய ரீதியில்…
Read More » -
ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் சேவை நலன் பாராட்டு விழா…
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திருமதி கமலேஸ்வரி சோமபால அவர்களை பாடசாலை பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியேகத்தர்கள்,மாணவர்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகளுக்கு ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தினரால் பால்மா பக்கெற்றுக்கள் வழங்கிவைப்பு…..
வடகீழ் பருவக் காற்றுடன் கூடிய பருவ மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோளாவில்-01, கோளாவில்-02, கோளாவில்-03, நாவற்காடு, அக்கரைப்பற்று7/4, வச்சிக்குடா ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு…
Read More » -
பனங்காடு வைத்தியசாலை தொடர்பான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான வெற்றி!பிரதேச வைத்தியசாலையாக நாளை முதல்…
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இது வரை காலமும் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவாக இயங்கிவந்த பனங்காடு வைத்தியசாலை உண்மையில் 2006.07.10 ஆம் திகதியே பிரதேச வைத்தியசாலையாக ஏற்கனவே தரமுயர்த்தப்பட்டு…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்…
மலர்ந்துள்ள 2020 ம் ஆண்டு கடமைகளை பெறுப்பேற்கும் முகமாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருவத்திற்கு அமைவாக சுபவேளையில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் திருமதி.சோமபால…
Read More »