ஆலையடிவேம்பு
-
பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு 15 ஆயிரம் மாத்திரை உறைகள்அன்பளிப்பு . அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு
வி.சுகிர்தகுமார் அரச வைத்தியசாலைகளின் சிறந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் அங்குள்ள சிறிய தேவைப்பாடுகளை நிறைவேற்றி வினைத்திறனான சேவையினை அதிகரிக்கும் பணியில் தனியார் சமூக அமைப்புக்களும் கைகோர்த்து…
Read More » -
ஆலையடிவேம்பு படைப்பான ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடல் முதல் பார்வை…
நம் நாட்டவர்களின் படைப்பாக ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடலின் முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பாடலிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ”தாயகமே விழித்திடு” என…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை!!
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டது! சந்தை தர்சங்கரி மைதானத்திற்கு இடமாற்றம்.
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண…
Read More » -
அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை பிரிவில் நீரின்றி கருகும் வேளாண்மை – விவசாயிகள் கவலை!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவைத் திணைக்களத்திற்குட்பட்ட நீத்தையாறு தென்கண்டத்தில் மேற்கொள்ளபட்ட 650 ஏக்கர் நெற்காணி மற்றும் தோணிக்கல்மேல், நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொழில்நுட்ப கல்லூரி நிறுவுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இவர் வரும் காலத்தில் எமது ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பிரதேச மாணவர்களுக்காக தொழில் நுட்ப கல்லூரியை நிறுவுவதற்கான விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) இன்று மாவட்ட ரீதியாக வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்.
திரு. கா. யோகநாதன் ஐயா (கனடா) அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக தனது தொழிலை இழந்த மிகவும் வறிய மேலும்…
Read More » -
அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பின் நிவாரணப்பணி இன்றும்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு மேற்கொண்ட நிவாரணப்பணி அக்கரைப்பற்று…
Read More » -
ஆலையடிவேம்பில் 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – முறைப்பாட்டை நேரடியாக பிரதேச செயலகத்தில் எழுத்து மூலம் முன்வைக்கவும் முடியும்.
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரேனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட 7899 குடும்பங்களுக்கு பல்வேறு சமூக நலத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவாக 3கோடியே 94…
Read More » -
மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன. இதற்கமைவாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில்…
Read More »