ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று பொலிசாரால் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸ் உப நிலையமும் திறப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று…
Read More » -
ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…
நாட்டில் பரவிவரும் கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் பரவல் தடுப்பு தொடா்பில் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் முகமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாக…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழா:கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல விசேட பிரார்த்தனை…
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலைவாணி விழாவின்போது கொரோனா கொள்ளை நோய் நாட்டிலிருந்து அகல வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டிய விசேட…
Read More » -
ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வு….
R. அபிராஜ் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று காலை 08.00 மணியளவில் சிறுவர்களுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா – 2020
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விசேட பூசைஆராதனைகள் நடைபெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற வாணி விழா, ஆலையடிவேம்பு பிரதேச…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா:கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையுடன்…
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (17) சனிக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் இடம்பெற்றுவருகின்றது. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…
Read More » -
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்கல் நிலையத்தினூடாக புதிய நெல் உற்பத்தியாளர்களை உருவாக்கும் செயற்றிட்டம் இன்று…
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் எண்ணக்கருவிற்கு அமைவாக நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் செயற்றிட்டம் விவசாய திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் 20 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை பயிரிடும் தேசிய வேலைத்திட்டம்
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கில் முக்கிய எண்ணக்கருவாக கருதப்படுகின்ற ‘பயனுள்ள பிரஜை மகிழ்ச்சியாக வாழும் குடும்பம்’ எனும் எண்ணக்கருவை வலுப்படுத்தும் 20 இலட்சம்…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம் கொடையாளர்களுக்கு அழைப்பு….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்கு குறைந்தது 100 கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம்முகாமில் கலந்துகோள்ள விரும்புபவர்கள் கீழ்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரிவுகளில் தேசிய டெங்கொழிப்பு நடவடிக்கை- 1057 இடங்கள் பரிசோதனை-16 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
வி.சுகிர்தகுமார் தேசிய டெங்கொழிப்பு வார வேலைத்திட்டத்திற்கிணங்க ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவுகளில் இன்றுவரை குடியிருப்புக்கள் பாடசாலை கட்டடங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட 1057 இடங்கள்…
Read More »