ஆலையடிவேம்பு
-
வெள்ள நிலையினை தவிர்ப்பதற்காக பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.…
Read More » -
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் வெள்ளம்- சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று….
வி.சுகிர்தகுமார் இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உணர்வு பூர்வமாக சிறப்பாக இன்று(04)கொண்டாடப்பட்டது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் விடுக்கப்படும் கால்நடை உரிமையாளர்களுக்கான இறுதி அறிவித்தல்!
எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே எதிர்வரும் நாட்களில் வீதிகளில்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை…
வி.சுகிர்தகுமார் அரச தொழிலில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும்போது தவறவிடப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு…
Read More » -
கோளவில் 01ம் பகுதியில் சௌபாக்கியா வேலைத்திட்ட வீடமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…
வி.சுகிர்தகுமார் வீடற்ற மக்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாகவும் வருமானம் குறைந்த வீடொன்றினை…
Read More » -
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து நாளை நடைபெற இருந்த இலவச கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்குமான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதி பாடசாலைகளுக்கு சனிக்கிழமை நடைபெற இருந்த…
Read More » -
ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பூச திருவிழா!
வி.சுகிர்தகுமார் உலகிலே நீரும் அதிலிருந்து உலகமும் தோன்றி நாளாகவும் இரணியவர்மன் மன்னன் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாளாகவும் சிதம்பரத்தில் நடராஜர் உமாதேவியுடன்…
Read More » -
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் நெடுந்தோட்டம் வயல் பிரதேசத்தில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் நெடுந்தோட்டம் வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை இன்று பிற்பகல் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பான முறையில் இன்று!
தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா தமிழ் மக்கள் இடையே ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய…
Read More »