ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய குடமுழுக்கை முன்னிட்டதான கலசம் தாங்கிய இரு யானைகள் ஊர்வலம் இரண்டாவது நாளாக இன்றும்…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கை முன்னிட்டதான…
Read More » -
யானைகள் இரண்டின் வருகையால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய குடமுழுக்கு பெருவிழா…
– மகாதேவன் கிரிசாந் – அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சகல பொதுமக்களுக்குமான அறிவித்தல்!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இலங்கையின் சகல பாகங்களிலும் வசிக்கும் இரண்டு இலட்சம் (200,000) சமுர்த்திக் குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பின் கீழ் இணைத்துக்கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை….
வி.சுகிர்தகுமார் அரச தொழிலில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு: பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் இன்று….
வி.சுகிர்தகுமார் ஓய்வு பெற்ற அரச சேவை மகளிரினையும்; கௌரவிப்போம் எனும் தொனிப்பொருளிலான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முதலாவது சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் பிரதேச சபை…
Read More » -
இவ் வருடம் க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான Alayadivembuweb.lk இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு நிறைவு…
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும் மற்றும் …
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி நியமனம்…..
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி மாவட்ட செயலகத்தினால் நியமிக்கப்பட்டார். பதில் கணக்காளராக கடந்த சில மாதங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்…
Read More » -
இவ் வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள் தொடர்பான அறிவித்தல்…..
இவ் வருடம் சாதாரண தர பரீட்சை எழுதி முடித்து க.பொ.த. உயர் தரம் படிப்பதற்கு ஆயத்தமாகும் மாணவர்கள் அவர்கள் படிப்பதற்கு தெரிவு செய்யும் துறை சம்பந்தமாகவும். மற்றும்…
Read More » -
அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆலையடிவேம்பு…
Read More » -
77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்: இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும் -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஆகவே இச்சந்தர்ப்பத்தை எமது பிரதேச இளைஞர்…
Read More »