ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் பொதுக்கூட்டம் (24.04.2021) சனிக்கிழமை இன்று மாலை தலைவர் திரு கனகரெத்தினம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் இடம் பெற்றது. இவ் பொதுக்கூட்டத்தில் போது ஆலையடிவேம்பு…
Read More » -
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில்
வி.சுகிர்தகுமார் இருமொழி அறிவு உடலுக்கு நல்லது என்பதுடன் பன்மொழித்தேர்ச்சியானது உடலளவிலும் மனதளவிலும் அடிப்படையான அனுகூலங்களை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழித்தேர்ச்சி…
Read More » -
சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நேற்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில்…
Read More » -
அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் சங்காபிசேகமும் ஸ்ரீ ராமநவமி விசேட பூஜைகளும்
வி.சுகிர்தகுமார் இலங்கையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஜந்தடி உயர கற்சிலை அமைந்துள்ள அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் யாக பூஜையும் சங்காபிசேகமும்…
Read More » -
ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு: அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று…
வி.சுகிர்தகுமார் ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட்…
Read More » -
மைதான அபிவிருத்தி தொடர்பில் யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கே தமது வாக்குகள்: ஜங்பிளவர் விளையாட்டுக்கழகம்…
வி.சுகிர்தகுமார் இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என நீர் வழங்கல் அமைச்சின்…
Read More » -
ஆலையடிவேம்பில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் விசேட வழிபாடு நிகழ்வு….
தஸ்திகாந்த் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்ற வருடத்தினை விடவும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமான மக்கள் இன்று அதிகாலை…
Read More » -
அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் மக்கள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்திலும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் சுகாதார…
Read More » -
அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள பிலவ புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் தமிழ், சிங்கள பிலவ புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியுடன் தயராகி வருவதுடன்: இன்றைய தினம் கோழி இறைச்சியின் விலை 850/-
இன்று காலைமுதல் அதிகளவான மக்கள் சித்திரைப்புத்தாண்டை கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் மற்றும் ஆடைகளையும் கொள்வனவு செய்து வந்தனர். மேலும் மக்கள் அதிகளவானவர்கள் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள…
Read More »