ஆலையடிவேம்பு
-
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அப்பாவி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சேவையை வழங்கமறுப்பது கண்டிக்க வேண்டியது மக்கள் ஆதங்கம்!
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் கடந்த (17) செவ்வாய்க்கிழமை பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் தனக்கு அங்கு…
Read More » -
வைத்தியர் மீது தாக்குதல்: பாதுகாப்பு இல்லையென பணி பகிஷ்கரிப்பில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள், தொடருமா இந்நிலை – பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி நோயுடன் சிரமத்தில்
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நேற்றய தினம் (17) பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர்…
Read More » -
பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் மீது தாக்குதல் : இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள்!
அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு வைத்தியசாலை மருத்துவர் நேற்றயதினம் அளிக்கம்பையில் வீடு ஒன்றில் வெடி வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களால் தாக்கப்பட்டார். மேலும் தெரியவருவதாவது, நேற்றய…
Read More » -
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” (ATM ) கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்: அது எங்கு நிறுவப்பட வேண்டும் என்பதில் எம் அவர் கவனம்???
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கான ”மக்கள் வங்கியின்” தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) கிடைப்பது நம்பத்தகுந்த வட்டாரங்களில்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ பெருவிழா நடைபெறாது. அபிசேக பூஜைகள் மாத்திரம் இடம்பெறும். பக்தர்களுக்கு அனுமதியில்லை: நிருவாகம்
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ பெருவிழா நாளை(12) வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டின் நிலவிவரும் கொரோனா தொற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 05 ஆவது மரணம் இன்று:கொரோனா நிலவரம் தீவிர நிலையில் 181 தொற்றாளர்கள் இதுவரை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் பின்னர் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 181 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம்…
Read More » -
“மண்ணிற்கு பெருமை சேர்த்தார் மண்ணின் மைந்தன் திரு சுந்தரம் சிறிதரன்: கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக இன்று பதவியேற்பு….
அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு சுந்தரம் சிறிதரன் அவர்கள் திருக்கோவில் கல்வி வலயத்தில் அழகியல் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிவந்த நிலையில் இன்று 09 முதல் கிழக்கு…
Read More » -
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் திறந்துவைப்பு…
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் யாவருக்கும் குடிநீர் எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக சகல கிராமங்களும் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
Read More » -
பெருமிதத்துடன் வெற்றிகரமாக மூன்றாவது வருடத்தில் கால்தடம் எடுத்து வைக்கின்றது எமது Alayadivembuweb.lk இணையத்தளம்.
”எமது ஊருக்கான எங்கள் ஒவ்வொருவரினதும் பிரதிபலிப்பின் அடையாளம் எம் இணையத்தளம் Alayadivembuweb.lk” அம்பாறை மாவட்டத்தின் பசுஞ் சோலையும் செந்நெல் வயலுமாக திகந்த மருதம் நிலம் என சிறப்பிக்கப்படுகின்ற வரலாற்றுத்தொன்மையும்…
Read More » -
ஆலையடிவேம்பு MOH பிரிவில் இரண்டாம் கட்ட தடுப்பூசியின் முதலாம் நாளாகிய இன்று வினைத்திறனாக மூவாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
-விதுர்சன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும்…
Read More »