ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….
-கிரிசாந்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச அளிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச அலிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.…
Read More » -
ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான ATM இயந்திரம் பொருத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்.
-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்பட்டுவந்த நிலையில்.…
Read More » -
அகில இலங்கை ரீதியில் அக்கரைப்பற்று கமு /திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக தெரிவு…
-காந்தன்- தேசிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனதினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட ” விஞ்ஞானத்தின் ஊடாக உலகைப் புரிந்து கொள்ளல்” எனும் தொனியில் நடைபெற்ற போட்டியில் அதிகளவு மாணவர்கள்…
Read More » -
அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை ”சத்தியம்” அமைப்பின் அனுசரணையில் நிறுவப்பட்டு வருவதுடன்: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….
-கிரிசாந் மகாதேவன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை நிறுவப்பட்டு பாடசாலையின் பௌதீக சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. குறித்த பயனுள்ள செயற்பாடானது…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை 2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் திறப்பு விழா…
2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் (19) இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாணவர்களின் பாவணைக்காக கையளிக்கும் நிகழ்வு 2000 ஆம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச வீடுகள் மற்றும் ஆலயங்களில் கார்த்திகை தீப வழிபாடுகள்….
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக்…
Read More » -
அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு….
-காந்தன்- திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட…
Read More » -
31 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…
“பூரணத்துவமான மனித சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்’ “நித்தமும் புத்தறிவினைப் படைப்போரும் ஆசிரியர்களே’ என்பதற்கிணங்க அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆசிரியர் பாலிப்போடி சதாசிவம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் முன் பிரதான வீதியின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. சமூக அக்கறைகொண்ட…
Read More »