ஆலையடிவேம்பு
-
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு நவீன வாதிகள் கொண்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு….
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இவ்வருடம் பரீட்சை எழுதும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் குறித்த பாடசாலை மாணவர்களின் விசேட…
Read More » -
அக்கரைப்பற்று சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலையும்: மக்களின் கோரிக்கையும்!
M.கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆனது பலரது அயராத முயச்சியால் உருவாக்கப்பட்டு சறுக்கு…
Read More » -
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம் செய்து மகாசக்தி அமைப்பினரிடம் கையளிப்பு…
-கிஷோர்- சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம்…
Read More » -
13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா அவர்களை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் நிர்வாக சபையினர் பாராட்டி கௌரவிப்பு…
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றினை சேர்ந்த மாணவி வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதியின் நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….
M. கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதி மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட…
Read More » -
13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS இறுதி பரீட்சையில் சாதனை படைத்த அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் வீட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி கௌரவிப்பு…
M.கிரிசாந் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தமிழ் மாணவி தணிகாசலம் தர்ஷிகா கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று…
Read More » -
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe box எனும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு….
தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகிறது. இதற்குத் தீர்வாக அம்பாறை…
Read More » -
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிப்பு…
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினரால் திருவெம்பாவை திருவாதிரை தினம் அன்று (20) ஆலய மகேந்திரன் அவர்களுக்கு “மதுரக்குரலோன்” என்று விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மகேந்திரன் அவர்கள் சுமார்…
Read More » -
திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் பிரியாவிடை நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட தேவகிராம திகோ/புனிதசவேரியார் வித்தியாலயத்தில் கற்பித்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் என்பவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (21)…
Read More » -
கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை திருவாதிரை தீர்த்த உற்சவம்….
இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று(20.12.2021) ஆகும். ஆலையடிவேம்பு பிரதேச கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயத்தின் கடந்த ஒன்பது…
Read More »