ஆலையடிவேம்பு
-
முதியோர்களுக்கான சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்படும் நடமாடும் சேவை எதிர்வரும் (28) ஆம் திகதி …
சமூகசேவைதிணைகளத்தினால் நடாத்தப்பட இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நடமாடும் சேவை எதிர்வரும் சனிக்கிழமை (28/09/2019) காலை 9.00 மணி முதல் பிற்பகல்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு: நிலையத்தின் பணிப்பாளர் திருமதி. ஆர்.நியோமீ தலைமையில் இன்று…
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈசீ (EC )தொழிற் பயிற்சி நிலையத்தின் அங்குராப்பண நிகழ்வு இன்று (18.09.2019) அக்கரைப்பற்று மகாசக்தி அமைப்பின் அனுசரணையுடன் ஈசீ…
Read More » -
மாபெரும் இசை நிகழ்ச்சி
ஆலையடிவேம்பு பிரதேசவாழ் நலன் விரும்பிகளால் நடாத்தப்படவிருக்கும், இலங்கை சுப்பர் ஸ்டார் முன்னணி பாடகர்கள் பாடகிகளுடன் சேர்ந்து சிறப்பிக்கும் நம் நாட்டு பாடகர் நவக்கம்புற கணேஸ் இவர்களுடன் இணைந்து…
Read More » -
கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இன்று தீர்வு!!! கோலாகலமாக அறநெறி பாடசாலை திறப்பு விழா….
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கவடாப்பிட்டி கிராமத்தில் 30 மாணவர்கள் அளவில் அறநெறி பாடசாலைக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இருக்கின்ற போதிலும் செல்வதற்கு எங்களுக்காக…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் சமுர்த்திரத் தீர்த்தோற்சவம் நிகழ்வு ….
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை திருக்கொடியேற்றப் பெருவிழா…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் பத்தாம் நாள் சங்காபிஷேகம்,பாற்குட பவனி,முலைப்பணித் திருவிழா,மாலை நகர் வலம் விழா …(13.09.2019) (படங்களும் இணைப்பு)
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள்…
Read More » -
தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலைக்கு அறம் வழி அறக்கட்டளையினால் நீர் மின் மோட்டார் மற்றும் தளபாடங்கள் திருத்தி கையளிக்கும் வைபவம் நேற்று.
தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலையில் அறம் வழி அறக்கட்டளையினால் நேற்று (12.09.2019) நீர் மின் மோட்டார் மற்றும் 28 தளபாடங்கள் திருத்தி தாண்டியடி விக்னேஷ்வரா பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும்…
Read More » -
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிளக்குப் பூசை, தீபத்திருவிழா…(12.09.2019) (படங்களும் இணைப்பு)
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா ஆலயத்தலைவர் இ.ஜெகநாதன் தலைமையில் செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாடுகள் வாங்கித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்டு வந்த அக்கரைப்பற்றினை சேர்த்தவர் மக்களினால் மடக்கிப்பிடிப்பு…
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மக்களிடம் மாடுகள் வாங்கித்தருவதாக கூறி அவர்களிடம் இருந்து பணங்களை பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்ததாக அக்கரைப்பற்றினை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இன்று…
Read More » -
கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இரு நாட்களில் தீர்வு!!! எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறநெறி பாடசாலை திறப்பு விழா!
ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கான உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்ற நிலையில் கவடாப்பிட்டி கிராமத்திற்கு…
Read More »