இலங்கை

தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!

ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயது நபரே பிரதேச வாசிகளின் தகவலுக்கு அமைய அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker